/* */

தென்காசியில் பெய்த மழையால் கழிவு நீர் ஓடைகள் பாதிப்பு: எம்.எல்.ஏ. ஆய்வு

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் மழையால் பாதித்த பகுதிகளை எம்எல்ஏ பழனி நாடார் பார்வையிட்டார்.

HIGHLIGHTS

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் ஓடைகள் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 33வது வார்டு பகுதியில் கழிவு நீரோடைகளை ஆய்வு செய்து பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் மற்றும் பொறியாளரிடம் அலைபேசியில் அழைத்து விரைவில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடக்க கோரிக்கை விடுத்தார் அதிகாரிகளும் உடனடியாக பணிகளை சரி செய்வதாக தெரிவித்தனர்.

Updated On: 20 Oct 2021 6:25 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  2. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  4. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  5. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  6. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  9. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’