/* */

அம்பேத்கர் நினைவு தினம்: தென்காசியில் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

நன்னகரம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

அம்பேத்கர் நினைவு தினம்: தென்காசியில் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
X

நன்னகரம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அம்பேத்கார் நினைவு தினம். சட்டமன்ற உறுப்பினர் மாலை அணிவித்து மரியாதை.

இன்று நாடு முழுவதும் அம்பேத்கார் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரது திருவுருவச் சிலைக்கு படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் நன்னகரம் பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், வட்டார தலைவர் பெருமாள், உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Dec 2021 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...