/* */

தென்காசி மின்வாரிய ஊழியர்களுக்கு சானிட்டைசர்,முககவசம் வழங்கிய சிஐடியூ.

தென்காசி மாவட்டத்தில் மத்திய அமைப்பு சி.ஜ. டி.யு. சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.

HIGHLIGHTS

தென்காசி மின்வாரிய ஊழியர்களுக்கு சானிட்டைசர்,முககவசம் வழங்கிய சிஐடியூ.
X

தென்காசி மின்பொறியாளர் அலுவலகம்..

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு சமூக அமைப்புகள் அரசியல் அமைப்புகள் பொதுமக்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் மத்திய அமைப்பு சி.ஜ. டி.யு. சார்பில் தென்காசி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் மின் வாரிய களப்பணியாளர்களுக்கு கொரானாவில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் சானிட்டைசர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அயுப் கான்,கனசேகரன்,பட்டமுத்து, ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 May 2021 9:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!