Begin typing your search above and press return to search.
தென்காசி மின்வாரிய ஊழியர்களுக்கு சானிட்டைசர்,முககவசம் வழங்கிய சிஐடியூ.
தென்காசி மாவட்டத்தில் மத்திய அமைப்பு சி.ஜ. டி.யு. சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை.
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்கும் பொருட்டு பல்வேறு சமூக அமைப்புகள் அரசியல் அமைப்புகள் பொதுமக்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டத்தில் மத்திய அமைப்பு சி.ஜ. டி.யு. சார்பில் தென்காசி செயற்பொறியாளர் அலுவலக வளாகத்தில் பணிபுரியும் மின் வாரிய களப்பணியாளர்களுக்கு கொரானாவில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் சானிட்டைசர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அயுப் கான்,கனசேகரன்,பட்டமுத்து, ஸ்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.