/* */

தென்காசி அம்மா உணவகத்திற்கு - காங்கிரஸ் எம்எல்ஏ உணவு வழங்க நிதி உதவி.

தென்காசி அம்மா உணவகத்திற்கு - காங்கிரஸ் எம்எல்ஏ உணவு வழங்க நிதி உதவி.
X

தமிழகத்தில் கொரோணா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அறிவித்தது.

ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகம் முழுமையாக செயல்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கவனத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் நன்கொடையாளர்கள் பலர் இலவசமாக உணவு வழங்க நிதி அளித்து வருகின்றனர்.

தென்காசி அரசு மருத்துவமனை அருகே புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்திற்கு 19.05.௨௦௨௧ முதல் 31.05.2021 வரை இலவசமாக உணவு வழங்க தென்காசி எம்எல்ஏ பழனி நாடார் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ. 82,830 பணத்தை காசோலையாக தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜானிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி நகர தலைவர் காதர் முகைதீன்,மாவட்ட இளைஞரணி பொது செயலாளர்சுப்பையா,தென்காசி இளைஞரணி தலைவர் சந்தோஷ்,,செங்கை கண்ணன்வட்டார தலைவர் பெருமாள் கண்ணன்,சுப்ரமணியன், ஆறுமுகம், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஆயா நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 18 May 2021 9:48 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!