/* */

திமுக வழக்கறிஞர்கள் கள அலுவலகம் திறப்பு

திமுக வழக்கறிஞர்கள் கள அலுவலகம் திறப்பு
X

ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா விசாரணை ஆணையம் முழுவீச்சில் இயங்கும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறினார்.

தென்காசியில் இன்று திமுக வழக்கறிஞர்கள் மாவட்ட கள அலுவலகத்தை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது, ஜெயலலிதா மறையவில்லை அவர் சாகடிக்கப்பட்டார். இதற்கான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு ஏறத்தாழ 4 ஆண்டுகள் ஆகிறது. 7,8 முறை சம்மன் அனுப்பியும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆஜராகவில்லை.இன்னும் 150 நாட்களில் மு.க ஸ்டாலின் முதல்வராக வந்த உடன் அந்த ஆணையம் முழு வேகத்தோடு விசாரணை துவங்கி யார் காரணகர்த்தாவோ அவர்களை மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் தோலுரித்து காட்ட திமுக சட்டத்துறை அரசுக்கு உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Updated On: 27 Jan 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!