/* */

தை அமாவாசை: சங்கரன்கோவிலில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

சங்கரன்கோவிலில் தை அமாவாசை தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்

HIGHLIGHTS

தை அமாவாசை: சங்கரன்கோவிலில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
X

சங்கரன்கோவிலில் தை அமாவாசை தினமான இன்று நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பொதுமக்கள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தெப்பத்தில் தை அமாவாசை தினமான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு திருக்கோவில் நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சங்கரன்கோவில் கோவில் வாசல் மற்றும் தெற்கு மற்றும் வடக்கு ரத வீதிகளில் உள்ள புரோகிதர்களின் வீடுகளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கான தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

Updated On: 31 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  2. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  6. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  8. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  10. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா