/* */

சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்

சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் அதிகரிக்கும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் அதிகரிக்கும் மர்ம காய்ச்சல்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, கரிவலம்வந்தநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிரது. அதே நேரம், மர்ம காய்ச்சலால் சங்கரன்கோவில் புளியங்குடி, கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றால் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என்பது கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே தமிழக அரசு சங்கரன்கோவில் பகுதியில் அதிகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Updated On: 21 Dec 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்