/* */

வாசுதேவநல்லூர் அருகே அரளி விதை அரைத்து குடித்து முதியவர் தற்கொலை

Arali Vithai Image-வாசுதேவநல்லூர் அருகே அரளி விதை அரைத்து குடித்து முதியவர் தற்கொலை. போலீசார் விசாரணை

HIGHLIGHTS

வாசுதேவநல்லூர் அருகே அரளி விதை அரைத்து குடித்து முதியவர் தற்கொலை
X

வாசுதேவநல்லூர் அருகே அரளி விதை அரைத்து குடித்து முதியவர் தற்கொலை.

Arali Vithai Image-தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு(63). இவர் கடந்த 1-ந் தேதி வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். பின்னர் அவரது உறவினர்கள் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வேலு உயிரிழந்தார். இது குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 27 March 2024 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  4. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  5. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  6. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  7. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  8. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  9. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  10. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...