/* */

6 மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை- பொதுமக்கள் போராட்டம்

6 மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை- பொதுமக்கள் போராட்டம்
X

தென்காசி மாவட்டத்தில் ஆறு மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு கடந்த 6மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காதை கண்டித்து சங்கரன்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து வட்டாட்சியரிடம் பல முறை கோரிக்கை வைத்தும், தேர்தலைக் காரணம் காட்டி இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இன்று கிராம மக்கள் காலிக்குடங்களை கையில் ஏந்தியபடி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டக்காரர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.தங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வராததால் வாயில் முன்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 April 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!