/* */

சங்கரன்கோவில் பகுதியில் பரவும் டெங்கு காய்ச்சல்: அதிகாரிகள் அலட்சியம்

சங்கரன்கோவில் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் பகுதியில் பரவும் டெங்கு காய்ச்சல்: அதிகாரிகள் அலட்சியம்
X

சங்கரன்கோவில் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், கரிவலம், திருவேங்கடம், குருவிகுளம் பனவடலிசத்திரம், புளியங்குடி, மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு டெங்கு காய்ச்சல், மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகிய பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெங்கு பரவுவதை தடுப்பதற்கு சங்கரன்கோவில், கரிவலம் பகுதிகளில் உள்ள சுகாதாரத்துறையினர், மருத்துவர்கள் அனைவரும் அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்களின் குற்றச்சாட்டாகும். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சங்கரன்கோவில் பகுதிகளில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Updated On: 10 Nov 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்