/* */

சங்கரன்கோவில் அருகே ஆய்வுக்கு வந்த ஆட்சியர்: செய்தியாளரை தடுத்த தபேதாரால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே ஆய்வுக்கு வந்த ஆட்சியரை வீடியோ எடுக்க சென்ற செய்தியாளரை தடுத்து கேமரா முன் நின்ற தபேதார் கார்த்திக்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே ஆய்வுக்கு வந்த ஆட்சியர்: செய்தியாளரை தடுத்த தபேதாரால் பரபரப்பு
X

சங்கரன்கோவில் அருகே ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சிரை வீடியோ எடுக்க சென்ற செய்தியாளரை எடுக்க கூடாது என தடுத்து கேமரா முன் நின்ற தபேதார் கார்த்திக்.

சங்கரன்கோவில் அருகே ஆய்வு செய்ய வந்த மாவட்ட ஆட்சிரை வீடியோ எடுக்க சென்ற செய்தியாளரை எடுக்க கூடாது என தடுத்து கேமரா முன் நின்ற தபேதார் கார்த்திக். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் ஆய்வு மேற்கொண்டார். அதனை படம் எடுக்க சென்ற செய்தியாளரை படம் எடுக்க கூடாது என கூறிய தபேதார் கார்த்திக் என்பவர் கேமரா முன்று நின்று மறைத்து கொண்டார்.

பின்னர் அருகில் நின்ற பொதுமக்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கூறியதையும் பொருட்படுத்தாமல் தபேதார் கார்த்திக் ஆய்வு செய்ததை எடுக்கவிடாமல் தடுத்து நின்றார். அதனையும் பொருட்படுத்தாமல் செய்தியாளர் அதனையும் வீடியோ எடுத்த சம்பவம் மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 9 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  3. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  5. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  7. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  8. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  9. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா