/* */

சங்கரன்கோவில் அருகே மரத்தில் கார் மோதி மூன்று பேர் பலத்த காயம்

சங்கரன்கோவில் அருகே புளியமரத்தின் மீது கார் மோதியதில் மூன்று பேர் பலத்த காயங்களுடன்; அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவில் அருகே மரத்தில் கார் மோதி மூன்று பேர் பலத்த காயம்
X

விபத்துக்குள்ளான கார். 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் முதல், புளியங்குடி செல்லும் சாலையில், வீரிருப்பு அருகே சங்கரன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த கார், நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த அங்கன்வாடி பணியாளர் மகேஸ்வரி, சண்முகத்தாய், சங்கரநாராயணன் ஆகிய மூன்று பேரும் பலத்த காயங்களுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்தில், மேலும் இரண்டு குழந்தைகள் எந்தவித காயங்கள் இன்றி உயிர் தப்பின. விபத்து குறித்து சங்கரன்கோவில் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?