/* */

சிவகிரி அருகே கஞ்சா விற்ற பெண் கைது: காவல்துறையினர் விசாரணை

சிவகிரி அருகே கஞ்சா விற்ற பெண்ணை கைது செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

சிவகிரி அருகே கஞ்சா விற்ற பெண் கைது: காவல்துறையினர் விசாரணை
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதிகளில், கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், விசாரணை நடத்தினர். இதில், சிவகிரியை சேர்ந்த சேர்ந்தவர் சக்திவேல் மனைவி விஜயா (38) கஞ்சா விற்பது தெரிய வந்தது. இதையடுத்து சிவகிரி போலீசார் வழக்குபதிவு செய்து, விஜயாவை கைது செய்தனர்.

Updated On: 19 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!