/* */

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது

கடையநல்லூர் அருகே சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

HIGHLIGHTS

சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தவர்கள் கைது
X

தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள் 

அச்சன்புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நெடுவயல் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் செல்லையா தலைமையிலான காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, அச்சன்புதூரை சேர்ந்த சங்கர் (39) மற்றும் வாவா நகரம் பகுதியை சேர்ந்த முகம்மது முஸ்தபா (33) ஆகிய இருவரும் சட்டவிரோதமாக புகையிலை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.

இருவர் மீதும் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 13,874 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On: 10 Feb 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?