/* */

அ ம மு க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

அ ம மு க சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
X

தென்காசி வடக்கு மாவட்ட அ ம முக சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட அவைத் தலைவர் பெருமையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

நகர கழக செயலாளர் கமாலுதீன் வரவேற்புரையாற்றினார், ஒன்றிய கழக செயலாளர் பெரிய துரை மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் கோத ரிஷா (எ ) சேட் முன்னிலை வகித்தனர். அரசு மகளிர் மேல்நிலை பள்ளி முன்பு, தொல்லம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாவட்ட கழக செயலாளர் பொய்கை மாரியப்பன் பொது மக்களுக்கு தாகம் தணிக்கும் வகையில் நீர் மோர் தர்பூசணி இளநீர் வழங்கி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சுமதி கண்ணன் சவூதி அரேபியா எஸ்.எஸ். ரெஸ்கல்லா முன்னாள் நகர்மன்ற உறுப்பினரும் இளைஞரணி செயலாளர் சுப்பையா பாண்டி மேலக்கடையநல்லூர் நாட்டாமை வேலுச்சாமி உட்பட நகர கழகம் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக வார்டு நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 April 2021 10:14 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!