/* */

தென்காசி அருகே கடையநல்லூர் வனச்சரகத்தில் மானை வேட்டையாடிய நபர் கைது

தென்காசி அருகே கடையநல்லூர் வனச்சரகத்தில் மானை வேட்டையாடிய நபர் கைது
X

பிடிப்பட்ட சொர்ணகுமாரிடமிருந்து பெண் மான் மற்றும் முயல் சடலத்தை வனத் துறையினர் கைப்பற்றினர். 

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகம் சின்னக்காடு பீட் மங்களா புரம் பரும்புக்கு அருகே வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண்மான் மற்றும் முயல்களை வேட்டியாடிய 3 பேர் வனத்துறையை கண்டதும் ஓட ஆரம்பித்தனர். அவர்களைத் துரத்தியதில் அச்சன் புதூர் சொர்ணகுமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காசி தர்மத்தை சேர்ந்த சாமித்துரை ,மனோகர் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். பிடிப்பட்ட சொர்ணகுமாரிடமிருந்து பெண் மான் மற்றும் முயல் சடலத்தை வனத் துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Updated On: 4 Nov 2021 12:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  4. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  5. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  7. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  8. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  10. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!