/* */

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
X

தென்காசி மாவட்டத்தில் பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம், பூலாங்குளம் பகுதியில் கிருஷ்ணராம் என்ற நபரை கடந்த 26 ம் தேதி அன்று புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தற்காக போலீசார் கைது செய்தனர். போலீஸ் தன்னை கைது செய்ததற்கு சமுத்திரவள்ளி என்பவரின் கணவர் தான் காரணம் என கருதி சமுத்திரவள்ளியை அவதூறாக பேசி கிருஷ்ணராம் கொலை மிரட்டல் விடுத்தாராம்.இதுகுறித்து சமுத்திரவள்ளி ஆலங்குளம் போலீசில் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கிருஷ்ணராம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Updated On: 28 March 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!