/* */

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம்

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கழனிவாசல் பகுதியில் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம்
X

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மருத்துவப்பணிகள் துறை சார்பாக, சிறப்பு கால்நடை மருத்துவ சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இதில், மாடுகளுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, துவக்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பு ஊசி செலுத்தினர். அதன் பின்பு மாட்டுத்தீவன கண்காட்சியை, சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

Updated On: 4 Jan 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!