/* */

சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவிலில் பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

மாசி மாத தேய்பிறை அஷ்டமி நாளை முன்னிட்டு பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன

HIGHLIGHTS

சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவிலில்  பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
X

சிவகங்கையிலுள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது

சிவகங்கையிலுள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது.

சிவகங்கை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்மன் சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவிலில் மாசி மாத தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு பைரவருக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் விமரிசையாக நடைபெற்றன.



முன்னதாக கோவிலின் காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் மூலவர் பைரவர் சுவாமிக்கு திருமஞ்சனப் பொடி மஞ்சள் பால் தயிர் பஞ்சாமிர்தம் விபூதி சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு நறுமண திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளிக்கவசம் சார்த்தி எலுமிச்சை மாலை வடைமாலை அரளிப்பூ மாலை சாற்றி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன.

தொடர்ந்து உதிரி பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்து, மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பைரவர் சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

Updated On: 24 Feb 2022 7:29 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!