/* */

இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் உயிரிழந்தவருக்கு சிவகங்கையில் சிலை வைக்க கோரிக்கை

1965 ம் ஆண்டு நடந்த இந்திஎதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மாணவர்ராஜேந்திரனுக்கு சிலை வைக்க கோரிக்கை

HIGHLIGHTS

இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் உயிரிழந்தவருக்கு  சிவகங்கையில் சிலை வைக்க கோரிக்கை
X

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த ராஜேந்திரனுக்கு சிவகங்கையில் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த சிலை மீட்புக்குழுவினர்

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிரிழந்த ராஜேந்திரனுக்கு சிவகங்கையில் சிலை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சிவகங்கையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ராஜேந்திரனுக்கு சிவகங்கையில் சிலை அமைக்க வலியுறுத்தி ராஜேந்திரன் சிலை அமைப்புக் குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 1965ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மாணவர் ராஜேந்திரனுக்கு, அவர் பிறந்த ஊரான சிவகங்கையில் அவருக்கு முழு உருவச் சிலையை நிறுவ கோரி இராஜேந்திரன் சிலை மீட்பு குழுவினர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன ரெட்டியிடம் மனு அளித்தனர்.

Updated On: 29 Jan 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!