/* */

கண்மாய் நிரம்பி 300 ஏக்கர் விளைநிலங்கள் மூழ்கின - தூர்வாராததால் அவலம்

கட்டிகுளம் கண்மாய், கால்வாய் தூர்வாராததால் கண்மாய் நிரம்பி, 300ஏக்கர் விவசாய சாகுபடி நீரில் முழ்கியது.

HIGHLIGHTS

கண்மாய் நிரம்பி 300 ஏக்கர் விளைநிலங்கள்  மூழ்கின - தூர்வாராததால் அவலம்
X

மானாமதுரை அருகே, கட்டிகுளம் கண்மாய் கால்வாய் தூர்வாராததால், கண்மாய் நிரம்பி 300ஏக்கர் விவசாய சாகுபடி நீரில் முழ்கியது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே கட்டிகுளம் கண்மாய், கால்வாய் ஆகியன சரியாக தூர்வாராததால் கண்மாய் நிரம்பி பெரும்பச்சேரி கிராமத்தில் போடபட்டிருந்த நெல், கரும்பு, வாழை ஆகிய 300ஏக்கர்க்கு மேல் பயிர்கள், ஆள் மட்டத்த்திற்கு நீரில் முழ்கியது. மேலும் 10க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளே சிக்கியதால், அவற்றை விவசாயிகள் மீட்டனர

இது கூறித்து, பெரும்மாச்சேரி விவவாயி மோகன் கூறுகையில், கண்மாய், கால்வாய் ஆகியவற்றை முறையாக தூர்வாரவில்லை. வைகையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதிலே ஆர்வம் காட்டினர். கண்மாய், கால்வாயை தூர்வாருவதில் அக்கறை காட்டவில்லை. இதனால் கண்மாய் நிரம்பி விவசாயம் அனைத்தும் மூழ்கிவிட்டதாக கூறினார். இதுதொடர்பாக, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்,

Updated On: 15 Nov 2021 2:11 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!