/* */

மீனவர்கள்மீதான தாக்குதலுக்கு தீர்வு காணப்படும்: இலங்கைஅமைச்சர் ஜீவன் தொண்டைமான்

இலங்கை மற்றும் தமிழக அரசுகளின் உறவு நன்றாக உள்ளது

HIGHLIGHTS

மீனவர்கள்மீதான தாக்குதலுக்கு தீர்வு காணப்படும்: இலங்கைஅமைச்சர் ஜீவன் தொண்டைமான்
X

காரைக்குடியில் பேட்டியளித்த இலங்கை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டைமான்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து விசாரணை குழு அமைத்து தீர்வு காணப்படும் என்றார் இலங்கை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டைமான்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தனியார் விவசாய கல்லூரியில் நடைபெற்ற விழாவில், பங்கேற்க வந்த இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் இலங்கை அகதி என்ற வார்த்தையை நீக்கி "மறுவாழ்வு மையம் " என மாற்றம் செய்ததை வரவேற்கிறேன்.இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசிப்பவர்களுக்கு ரூ.317 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது வரவேற்கதக்கது.இலங்கை மற்றும் தமிழக அரசுகளின் உறவு நன்றாக உள்ளது.தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் குறித்து விசாரணை குழு அமைத்து தீர்வு காணப்படும் என்றார் அவர்:

Updated On: 4 Sep 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!