/* */

காரைக்குடியில் அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பார்களுக்கு சீல்

காரைக்குடியில் அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்து தனி வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

HIGHLIGHTS

காரைக்குடியில் அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பார்களுக்கு சீல்
X

சீல் வைக்கப்பட்ட டாஸ்மாக் பார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அனுமதியின்றி மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருவதாக, தேவகோட்டை கோட்டாட்சியர் பிரபாகருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

இதனையடுத்து, காரைக்குடி டாஸ்மாக் கடைகளில் சோதனை மேற்கொள்ள கோட்டாட்சியர், மதுவிலக்கு ஆயத்தீர்வை தனி வட்டாட்சியர் பாலாஜிக்கு உத்தரவிட்டார். உத்தரவின்பேரில் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் செக்காலை வாட்டர் டாங்க் பகுதி டாஸ்மாக் கடைகளில் சோதனை மேற்கொண்டார்.

இதில் அனுமதியின்றி இயங்கிய 4 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டு மகேஷ் என்பவர் உட்பட நான்கு பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 20 Nov 2021 3:42 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!