/* */

காரைக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை, பணம் கொள்ளை

காரைக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை, பணம் கொள்ளைபோன சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காரைக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 6 பவுன் நகை, பணம் கொள்ளை
X

பணம், நகை கொள்ளைபோன வீடு.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பெரியார் நகர் 6வது விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் முகமது அலி (54). இவரது மனைவி சாஜகான் பிவி மற்றும் பத்து வயது பேத்தியுடன் நேற்று இரவு வீட்டில் தனியாக தூங்கியுள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நேற்று இரவு முன்பக்க கதவை உடைத்து பெட்ரூமில் இருந்த ஆறு பவுன் நகை மற்றும் பத்தாயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். காலையில் எழுந்து பார்த்த சாஜகான்பிவி அதிர்ச்சியடைந்து இது குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் நான்கு முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Updated On: 18 Aug 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!