/* */

சேலம் இரும்பாலையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

இரும்பாலையில் 10 நாட்களுக்குள் கூடுதலாக 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

சேலம் இரும்பாலையில் படுக்கை வசதிகளை அதிகரிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார்
X

சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியோடு கூடிய 500 படுக்கை வசதி கொண்ட புதிய கொரோனா சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் அங்கு செய்யப்பட்டுள்ள படுக்கை வசதி, ஆக்ஸிஜன் வசதி ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இன்று திறந்து வைக்கப்பட்ட இந்த சிகிச்சை மையமானது ஓரிரு நாட்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனிடையே உருக்காலை வளாகத்தில் இன்னும் 10 நாட்களுக்குள் கூடுதலாக 500 படுக்கை வசதிகளை அமைக்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மொத்தமாக ஆயிரம் படுக்கை வசதிகளோடு செயல்படவிருக்கும் இந்த மையத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் உருக்காலையில் உற்பத்தி செய்து நேரடியாக வழங்கப்படுகிறது.

Updated On: 20 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!