/* */

சேலம் மாவட்டத்தில் நாளை 138 மையங்களில் தடுப்பூசி முகாம்

சேலம் மாவட்டத்தில் நாளை 138 மையங்களில் 31,700 பேருக்கு தடுப்பூசிகள் போடப்படுகிறது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில் நாளை 138 மையங்களில் தடுப்பூசி முகாம்
X

சேலம் மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் பல்வேறு கட்டங்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது குறித்து விரிவான நடைமுறைகள் ஏற்கனவே ஊடகங்கள் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது .

தற்போது, சேலம் மாவட்டத்திற்கு கிடைத்துள்ள 31,700 தடுப்பூசிகள் பெறப்பட்டு, மையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு உள்ளது. கையிருப்பின் அடிப்படையில் நாளை 17.07.2021 சனிக்கிழமை பொதுமக்களுக்கு 138 மையங்களில் கோவிஷில்டு தடுப்பூசி மற்றும் இரண்டாம் தவணை கோவாக்சின் தடுப்பூசி போடப்படும்.

மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட தடுப்பூசி மையங்களை அணுகி , முக்கவசம் அணிந்தும், உரிய சமூக இடைவெளி கடைபிடித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Updated On: 16 July 2021 3:59 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!