/* */

சேலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பு

சேலத்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சேலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு  அபராதம் விதிப்பு
X

சேலத்தில், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 

தமிழகத்தில் கொரோனாவை தொடர்ந்து ஒமிக்ரான் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனிடையே, நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேற்று அறிவித்திருந்தார். இதையடுத்து சேலம் மாநகரின் பிரதான சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முகக் கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Updated On: 5 Jan 2022 8:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!