/* */

கொரோனா தடுப்பு பணி: குடிபோதையில் ரகளை செய்த தூய்மை பணியாளர்

கொரோனா தடுப்பு பணியின்போது குடிபோதையில் தகாத வார்த்தையில் திட்டி ரகளையில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்.

HIGHLIGHTS

கொரோனா தடுப்பு பணி: குடிபோதையில் ரகளை செய்த தூய்மை பணியாளர்
X

எடப்பாடி நகராட்சியினர் கொரோனா தடுப்பு பணியின்போது குடிபோதையில் தகாத வார்த்தையில் திட்டி ரகளையில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் தினசரி எடப்பாடி பஸ் நிலையம் அருகே வாகனங்களில் வருபவர்களை நிறுத்தி கொரோனா பரிசோதனை செய்துவருகின்றனர்.

இதனை தொடர்ந்து இன்று எடப்பாடி பஸ் நிலையம் அருகே துப்புரவு அலுவலர் முருகன் துப்புரவு மற்றும் நகராட்சி பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது தூய்மை பணியாளர் (மலேரியா பிரிவு பணி) முருகேசன் என்பவர் குடித்துவிட்டு பணியில் ஈடுபட்டது மட்டுமில்லாம், பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த அதிகாரிகளிடம் பணி செய்யவிடாமல் தகாத வார்த்தைகளில் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை அந்த வழியாக செல்பவர்கள் நின்று வேடிக்கை பார்த்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்படது. இத்தகவலறிந்து வந்த எடப்பாடி போலீசார் அங்கு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த தூய்மை பணியாளரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Updated On: 11 Aug 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!