/* */

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 398 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 398 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

HIGHLIGHTS

சேலம் மாவட்டத்தில்  இன்று ஒரே நாளில் 398 பேருக்கு கொரோனா
X

சேலம் அரசு மருத்துவமனை (பைல் படம்)

சேலம் மாவட்டத்தில் நேற்று 419 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதிதாக 398 பேருக்கு இந்நோய் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி ஆகியுள்ளது.

சேலம் மாநகராட்சியில் 94 பேருக்கும், சேலம் சுகாதார மாவட்டத்தில் 174 பேருக்கும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 52 பேருக்கும், ஆத்தூர், மேட்டூர் நகராட்சியில் 13 பேருக்கும்,

வெளி மாவட்டங்களில் இருந்து வந்த 65 பேர் என மொத்தம் 398 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று சேலம் மாவட்டத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

Updated On: 25 Jun 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!