/* */

தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராத ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்

சிறுவளையம் கிராம ஊராட்சி அலுவலகத்தைப் பூட்டி தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராத ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

தகவல் தெரிவிக்காமல் பணிக்கு வராத ஊராட்சி செயலர் சஸ்பெண்ட்
X

இராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவளையத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லோகநாயகி கிராம ஊராட்சியில் நடந்து வரும் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்ய நேரில் சென்றுள்ளார்.

அப்போது, ஊராட்சி செயலர் சங்கர்(40) அலுவலகத்தை பூட்டி எந்தவித தகவலும் தெரிவிக்காமல் சென்றுள்ளது கண்டு திட்ட அதிகாரி அவருக்கு போன் செய்து திட்ட ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும்.,உடனடியாக அலுவலகம் வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் , சங்கர் அலுவலகம் வர மறுத்ததோடு மட்டுமல்லாமல், அலுவலகத்தை பூட்டியது குறித்து சரியான காரணத்தை தெரிவிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததன் பேரில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஊராட்சி செயலரை சஸ்பெண்ட் செய்துள்ளார்.

Updated On: 25 Dec 2021 2:01 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  2. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  4. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  5. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  7. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  8. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!