/* */

நெமிலி , காவேரிப்பாக்கம் கொரோனா தடுப்பூசி முகாம்களில் கலெக்டர் ஆய்வு

நெமிலி, காவேரிப்பாக்கம் சுற்றுவட்டார கிராமங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

நெமிலி , காவேரிப்பாக்கம் கொரோனா தடுப்பூசி முகாம்களில் கலெக்டர் ஆய்வு
X

தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் காவேரிப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி , துறைபெரும்பாக்கம் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளில்கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது ,மருத்துவர்கள் பொதுமக்களுக்கு கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்து கொரோனா தொற்றிலிருந்து இருந்து காத்திட அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுதல் , முககவசம் அணிதல் ,சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் கடைப்பிடித்தாலே முழுமையாக பாதுகாத்து கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுரை கூறினார்.

பின்பு அங்கிருந்து நெமிலி பேரூராட்சிப் பகுதியில் நடந்த முகாமிற்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவர்கள் செவிலியர்கள் நெமிலி வட்டாட்சியர் பேரூராட்சி செயல் அலுவலர், உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Sep 2021 4:37 PM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!