/* */

பைக்குகளைத் திருடி பந்தாகாட்டிய வாலிபர்கள் கைது

இராணிப்பேட்டைப் போலீஸார் வாகன சோதனையில் விலையுயர்ந்த பைக்குகளைக் களவாடி ஆடம்பரமாக இருந்த 2 வாலிபர்களைப் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பைக்குகளைத் திருடி பந்தாகாட்டிய வாலிபர்கள் கைது
X

இராணிப்பேட்டையில் கைது செய்யப்பட்ட பைக் திருடர்கள்

இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் அருகே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ,பைக்கில் வேகமாகவந்த இளைஞர்கள்2பேரை மடக்கி விசாரித்ததில் இருவரும் அளித்த பதிலில் சந்தேமடைந்தப் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இருவரும் வேலூர்மாவட்டம். வேலூர் காகிதப்பட்டறையைச் சேர்ந்த சிவா(24),ராஜேஷ்(22) என்பதும் நண்பர்களான இருவரும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பல்வேறு இடங்களில் விலை உயர்ந்த பைக்குகளை மட்டுமே குறிவைத்து திருடி விற்றதாக தெரியவந்தது..

இதனையடுத்து இருவரையும் கைது செய்த இராணிப்பேட்டைப் போலீஸார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த சுமார்ரூ6லட்சம் மதிப்புள்ள புல்லட், பல்சர்போன்ற விலையுயர்ந்த பைக்குகளைப் பறிமுதல் செய்தனர்..

Updated On: 8 Dec 2021 3:05 AM GMT

Related News

Latest News

  1. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  3. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  4. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  5. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  6. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  7. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  8. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  9. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  10. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!