/* */

ஆற்காட்டில் சுதந்திரதின மாரத்தான் ஓட்டம்

ஆற்காட்டில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழா மாரத்தான் ஓட்டத்தில் மாணவமாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

HIGHLIGHTS

ஆற்காட்டில் சுதந்திரதின மாரத்தான் ஓட்டம்
X

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் 75-வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள், அமுத பெருவிழா நிகழ்ச்சியின் 5-ம் நாள் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஆற்காடு டெல்லிகேட் நினைவு சின்னம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், ஆற்காடு எம்எல்ஏ .ஈஸ்வரப்பன் ஆகியோர் கொடியசைத்து மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதில் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபு, ஆற்காடு வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் புவனேஸ்வரி சத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 March 2022 3:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்