/* */

வீடுகளில் வெள்ளம் புகுந்து தத்தளித்தவர்கள் படகு மூலம் மீட்பு

வாலாஜாப்பேட்டை அருகே தேவதானத்தில் வீடுகளில் வெள்ளம் புகுந்து தத்தளித்து வந்தவர்களை படகு மூலம் தீயணைப்பு மீட்பு படையினர் மீட்டனர்

HIGHLIGHTS

வீடுகளில் வெள்ளம் புகுந்து தத்தளித்தவர்கள் படகு மூலம் மீட்பு
X

வெள்ளத்தில் சிக்கியவர்கள் ரப்பர் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை வன்னிவேடு அடுத்த தேவதானம் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது .

இதனால் 15க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் வீட்டைவிட்டு வெளியேறமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

இது குறித்து. தகவல் அறிந்த இராணிப்பேட்டை தீயணைப்பு மீட்புப் படையினர் அங்கு சென்று . வீடுகளில் இருந்தவர்களை ரப்பர் படகு மூலம் மீட்டு அருகிலுள்ள முகாமில் தங்க வைத்தனர்.

Updated On: 20 Nov 2021 4:54 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  3. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  4. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  5. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  6. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  8. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  9. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!