/* */

வாலாஜாப்பேட்டை திருமண மண்டபத்தில் தடையை மீறி நிகழ்ச்சி : ₹7000 அபராதம்

வாலாஜாப்பேட்டை, திருமண மண்டபத்தில் ஊரடங்கு தடையை மீறி திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தியதாக வட்டாட்சியர், அபராதம் விதித்தார்.

HIGHLIGHTS

வாலாஜாப்பேட்டை திருமண மண்டபத்தில் தடையை மீறி நிகழ்ச்சி : ₹7000 அபராதம்
X

திருமண மண்டபத்தில் வட்டாட்சியர் போலீசாருடன் சென்று அபராதம் விதித்தார்.

திருமண மண்டபத்தில் தடையை மீறி நிகழ்ச்சி ₹7000 அபராதம்

வாலாஜாப்பேட்டை அடுத்த அம்மூரில் திருமண மண்டபத்தில் ஊரடங்கு தடையை மீறி திருமண மண்டபத்தில் நிகழ்ச்சி நடத்தியதாக வட்டாட்சியர், ₹7ஆயிரம் அபராதம் விதித்தார்.


தமிழகத்தில் , கொரோனாத் தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் மாநிலத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்த அரசு தடை வித்துள்ளது. இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த அம்மூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தடையை மீறி நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தனர். இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த வாலாஜா வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ் ஊரடங்கு தடையை மீறி நிகழ்ச்சி நடத்த அனுமதித்த திருமண மண்டப உரிமையாளருக்கு₹ 7000 ஆயிரம் அபராதமாக விதித்தார். அவருடன் வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர பாலு ,எஸ்ஐ பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.

அதே போல் இராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டர் அருகே அனுமதியின்றி திறந்து வைத்திருந்த 3ஜவுளி கடைகளுக்கும் தலா ₹2ஆயிரம் அபராதமாக ₹6 ஆயிரத்தை வட்டாட்சியர் ஜெயப்பிரகாஷ் விதித்தார்.

Updated On: 16 Jun 2021 6:01 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!