/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி கலெக்டர கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவிப்பு.

இராணிப்பேட்டையில் உள்ள அனைத்து தாலூகா அலுவலகங்களில் ஜூலையில் ஜமாபந்தி நடக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜமாபந்தி கலெக்டர கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவிப்பு.
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு மற்றும் கலவை ஆகிய தாலூக்காக்கள் உள்ளன. அவற்றில் ஆண்டு தோறும் ஜமாபந்தி நடந்து வருகிறது . ஜமாபந்தியின் போது, பொது மக்கள் வழங்கும் பட்டா பெயர் மாற்றம், சான்றிதழ் சம்பந்தமான மனுக்கள் உள்பட அனைத்தையும் விரைந்து விசாரித்து தீர்வு செய்யப்படும்.

அதன்படி, 2020-21க்கான 1,430ஆம் பசலிக்கான தீர்ப்பாயத்தின் படி வரும் ஜூலை 1,2,6 ஆகிய தேதிகளில் வாலாஜா மற்றும் சோளிங்கரிலும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கலவை தாலூகா, நெமிலி, அரக்கோணம், ஆற்காட்டில் நடக்க உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார் மேலும் பொதுமக்கள் தங்கள் மனுக்களை நேரடியாக வழங்காமல் Https://GDP.tn.in/jamabandhi என்ற ஆன்லைன் முகவரிக்கு 1.7.2021 வரை மனுவை விண்ணப்பக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

Updated On: 23 Jun 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா