/* */

இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பாஸ்கரபாண்டியன் நியமனம்

இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பாஸ்கரபாண்டியன் நியமித்து தமிழக தலைமை செயலர் அறிவித்துள்ளார்

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பாஸ்கரபாண்டியன் நியமனம்
X

ராணிப்பேட்டை புதிய கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

தமிழகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மாவட்டம்,வேலூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் என மூன்றாக பிரிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து,இராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல்கலெக்டராக திவ்யதர்ஷினி இருந்து வந்தார். பின்னர் அவர் சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார் அவரைத் தொடர்ந்து கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலெக்டராக இருந்த நிலையில் அவர் மாநில திட்டஆணைய உறுப்பினர் செயலாரக இடமாற்றம் செய்யப்பட்டார்

இதனையடுத்து ,தற்போது இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக பாஸ்கரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்..

Updated On: 8 Sep 2021 3:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’