ஆற்காட்டில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரிசி சிப்பம் : அ.தி.மு.க பிரமுகர் வழங்கல்

ஆற்காட்டில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரிசி சிப்பத்தை அதிமுக வர்த்தக செயலாளர் சாரதி வழங்கினார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காட்டில் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரிசி சிப்பம் :  அ.தி.மு.க பிரமுகர் வழங்கல்
X

ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காட்டில் அதிமுக பிரமுகர் சாரதி அரிசி சிப்பம் வழங்கினார். ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி உடன் இருந்து வழங்கினார்.

ஆற்காட்டில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அதிமுக வர்த்தக அணி செயலாளர் சாரதி அரிசி சிப்பம் வழங்கினார்.

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிலுள்ள மாசாப்பேட்டைப் பகுதியில் கொரோனா ஊரடங்கில் அரசு அறிவித்துள்ள தடை உத்தரவுகள் காரணமாக வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரமிழந்து நலிவடைந்த நிலையில் பலர் இருந்து வருவதாக அதேப்பகுதியில் இருந்து வரும் அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாரதிக்கு தெரிய வந்தது.

அதனைத்தொடர்ந்து அவர் இன்று ₹ 1 லட்சம் மதிப்பிலான அரிசி வாங்கி 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வழங்கினார். ஆற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக வந்து அரிசி சிப்பத்தை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் 60க்கும் மேற்பட்டவர்கள் தங்களது சில தேவைகளையும் சாரதியிடம் நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை வைத்தனர். அவற்றை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

Updated On: 20 Jun 2021 8:53 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள் விழா
  2. ஈரோடு மாநகரம்
    150 பவுன் நகைகளைத் திருடிய ஆந்திர இளைஞர் ஈரோட்டில் கைது
  3. ஈரோடு மாநகரம்
    ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  4. தேனி
    கோம்பையில் அருந்ததியர் இன மக்களின் கோயிலை இடிப்பதை கண்டித்து...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மக்கள் தொகை அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க...
  6. தஞ்சாவூர்
    கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 2.60 கோடி: ஆட்சியர் தகவல்
  7. முசிறி
    தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஆசிரியர் சங்கத்தின் முசிறி கிளை...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    தேசிய நெடுஞ்சாலை திருச்சி கோட்டம் சார்பில் தூய்மையே சேவை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    GST collection- இந்தியாவில், செப்டம்பா் மாத சரக்கு-சேவை (ஜிஎஸ்டி) வரி...
  10. சினிமா
    Akshaya யார் இந்த அக்ஷயா உதயகுமார்?