/* */

அரக்கோணத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நகராட்சி நடவடிக்கை

அரக்கோணம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஈடுபட்டுள்ளது

HIGHLIGHTS

அரக்கோணத்தில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நகராட்சி நடவடிக்கை
X

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள வீட்டு வசதிவாரியம் உள்ளது. அப்பகுதி 80அடி அகலமான சாலையில் கடைகள் மற்றும் வீடுகள் கட்டி ஆக்கிரமிக்கப்பட்டு சாலை குறுகியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டது.

எனவே அவற்றை அகற்றக்கோரி பல்வேறு தரப்பினர் புகார் எழுப்பி இது குறித்து நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்ததாகக் கூறப்படுகிறது

அதன்பேரில் ஆணையர் (பொறுப்பு )ஆசிர்வாதம் சம்பந்தபட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியப்பகுதியில் உள்ள சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளான் கடைகள்,கட்டிடங்கள் அனைத்தையும் ஜேசிபி, பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றி வருகின்றனர். அவற்றிற்கு அரக்கோணம் டவுன் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

பொதுமக்கள் பணியில் ஈடுபட்டு வரும் நகராட்சி ஊழியர்களை பாராட்டி வருகின்றனர்

Updated On: 11 Aug 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  2. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  3. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  4. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  5. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  6. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  9. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  10. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்