/* */

இராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட பறவைகளை வேட்டையாடிய மூவர் கைது

இராமநாதபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட பறவைகளை வேட்டையாடிய மூன்று பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

HIGHLIGHTS

இராமநாதபுரம் அருகே தடை செய்யப்பட்ட பறவைகளை வேட்டையாடிய மூவர் கைது
X

இராமநாதபுரம் மாவட்டத்தில் பறவைகளை வேட்டையாடியதாக கைது செய்யப்பட்ட மூவருடன் வனத்துறை அதிகாரிகள் உள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே பறவைகளை வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், இராமநாதபுரம் வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் வனவர் ராஜசேகர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அந்த பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது சுமார் அரசால் தடை செய்யப்பட்ட 23பறவைகளை வேட்டையாடிய சித்தார்கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், அப்துல் சத்தார், புகாரி அஹ்மத் அலி ஆகியோரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து வேட்டையாடப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட அபூர்வ பறவைகள் 23, மற்றும் வேட்டையாடுவதற்கு அவர்கள் வைத்திருந்த ஏர்கன், மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Updated On: 31 Oct 2021 4:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  3. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  4. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  5. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  6. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  7. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  8. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  10. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...