/* */

தனுஷ்கோடி அருகே மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்: தேடும்பணி தீவிரம்

தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தனுஷ்கோடி அருகே மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்: தேடும்பணி தீவிரம்
X

கருப்புச்சாமி.

ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கருப்புச்சாமி. மீனவரான இவர் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார்.

அப்போது கடல் சீற்றம் காரணமாக மீனவர் கடலில் தவறி விழுந்து மயமானார். அவரை சக மீனவர்கள் மற்றும் கடலோர காவல் குழும போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 27 Feb 2022 5:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  5. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  6. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  7. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  10. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...