/* */

பாம்பனில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்: மீனவ குடும்பங்கள் அவதி

பாம்பனில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர். வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மீனவ குடும்பங்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

பாம்பனில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்த மழைநீர்: மீனவ குடும்பங்கள் அவதி
X

தோப்புக்காடு பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம்.

பாம்பன் அருகே உள்ள சின்ன பாலம், தோப்புக்காடு பகுதியில் பெய்த வரும் கனமழையின் காரணமாக 50க்கும் மேற்பட்ட மீனவர் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி குளம் போல காட்சி அளித்து வருகின்றது.
இதனால் தங்களுடைய அத்தியாவசிய தேவையான பொருட்கள் கூட வாங்க வெளியே வரமுடியாமல் மீனவ குடும்பங்கள் பரிதவித்து வருகின்றனர்.
மழைநீரை வெளியேற்றுவதற்காக மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Updated On: 28 Nov 2021 3:08 PM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  4. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  5. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  9. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  10. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை