/* */

பரமக்குடியில் நள்ளிரவில் டூவீலர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

பரமக்குடியில் நள்ளிரவில் டூவீலர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

பரமக்குடியில் நள்ளிரவில் டூவீலர்களுக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
X

பரமக்குடியில் நள்ளிரவில்  தீ வைக்கப்பட்டதில் எரிந்த டூவீலர்கள்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே சந்தைத்திடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பாஸ்கரன் மற்றும் கீர்த்தி. இவர்கள் தங்களது வீட்டின் முன்பு டூவீலர்களை நிறுத்தி வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வந்த மர்மநபர்கள், டூவீலர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதில் மளமளவென எரிந்து டூவிலர் முழுவதும் எரிந்து நாசமாகியது. பின்னர் அருகில் இருந்தவர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 16 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  2. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  3. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  4. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  5. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  6. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  7. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  8. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  9. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  10. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!