/* */

தங்கஅங்கி அலங்காரத்தில் தரிசனம் தந்த முருகன்

தங்கஅங்கி அலங்காரத்தில் தரிசனம் தந்த முருகன்
X

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு குமரமலை அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு தங்க அங்கி அலங்காரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான புதுக்கோட்டை அருகே உள்ள குமரமலையில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணிக்கு தங்க அங்கி அலங்காரத்தில் ராஜா அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் வெள்ளி அலங்காரத்தில் எழுந்தருளி திருக்கோயிலுக்குள் மூன்று முறை திருவீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்வில் குமரமலையைச் சுற்றியுள்ள பக்தர்கள் கலந்துகொண்டு அருள்மிகு ஸ்ரீ பாலதண்டாயுதபாணியை வழிபட்டனர்.

Updated On: 25 March 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!