/* */

பொன்னமராவதியில் திமுகவினர் மக்களுக்கு முட்டை,ஆட்டுக்கால் சூப் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் திமுகவினர் பொதுமக்களுக்கு முட்டை, ஆட்டுக்கால் சூப், ஆகியவற்றை வழங்கினர்.

HIGHLIGHTS

பொன்னமராவதியில் திமுகவினர் மக்களுக்கு முட்டை,ஆட்டுக்கால் சூப் வழங்கல்
X

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில்திமுக சார்பில் பெரியார் நகர் பகுதி பொது மக்களுக்கு முட்டை மற்றும் ஆட்டுக்கால் சூப் வழங்கப்பட்டது.கொரோனோ நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்க பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க திமுக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சின்னையா அப்பகுதி மக்களுக்கு முட்டை மற்றும் ஆட்டுக்கால் சூப்பினை வழங்கினார்.இதில் திமுக ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 May 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!