/* */

மேலாளருக்கு கொரோனா: 3 நாட்களுக்கு வங்கியை மூட உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வங்கி மேலாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, 3 நாட்களுக்கு வங்கி மூடப்பட்டது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, பொன்-புதுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் வங்கி மேலாளருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வங்கி மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது.

மேலும், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்மணி நாகராஜன் ஆலோசனையின்படி, சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் முன்னிலையில், டாக்டர் அருண்குமார் வங்கியில் பணிபுரியும் பதினொரு பணியாளர்களுக்கும், கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளான தனியார் வங்கியில், பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி உத்தரவின்படி, சுகாதார பணியாளர்களை கொண்டு வங்கி முழுவதும் கிருமி நாசி தெளிக்கப்பட்டது.

Updated On: 30 April 2021 11:33 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!