/* */

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கொரோனா முன்கள பணியாளர்களை ஊக்கப்படுத்தினார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு
X

தமிழகம் முழுவதும் இரண்டாவதாக அலையாக கொரேனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை முடியாத நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு பணிகள் மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்து வருவதால், இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேரில் சென்று மருத்துவரிடம் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் மருத்துவர்களுக்கும் ஆலோசனைகளும் வழங்கினார் இந்த நிகழ்வில் மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் உடனிருந்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை சந்தித்து ஆறுதல் கூறி, ஊரடங்கு காலத்திலும் களப்பணியாற்றுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார்

Updated On: 24 April 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!