/* */

மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல் நிறுத்தம்

புதுக்கோட்டையில் மின் வாரிய அலுவலகத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மின் கட்டணம் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல்  நிறுத்தம்
X

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணம் வசூல் நடைபெற்று வந்த நிலையில் அங்கு பணிபுரியும் இரண்டு அலுவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மின் கட்டண வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் கிருமி நாசினி மருந்து, பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகளில் நகராட்சி அலுவலர்கள் ஈடுபட்டுவருகின்றனர் மின் கட்டணம் கட்ட வந்த பொதுமக்களுக்கு திங்கட்கிழமை மின் கட்டணம் கட்ட வருமாறு அலுவலர்கள் தெரிவித்ததால் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர்

Updated On: 20 May 2021 11:01 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!