/* */

கீரனூர் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

கீரனூர் அருகே இன்று அதிகாலையில் நல்லூர் பகுதியில் ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு

HIGHLIGHTS

கீரனூர் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு
X

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா, கீரனூர் அருகில் நல்லூர் மேலதோப்பு பகுதியில் 65 வயது உள்ள மூதாட்டி ரயில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இன்று காலை ஐந்து முப்பது மணி அளவில் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி நோக்கி ரயில் சென்றுள்ளது. அப்போது காரப்பட்டு நீர்பழனி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி பாலாயி என்ற மூதாட்டி நல்லூர் மேலதோப்பு அருகில் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இது குறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அடிபட்டு இறந்து விட்டாரா அல்லது தற்கொலை முயற்சியில் ஏதேனும் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 22 Jun 2021 12:28 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!