/* */

புதுக்கோட்டை அருகே 12ம் வகுப்பு மாணவி மாயம்; போலீசார் விசாரணை

புதுக்கோட்டை அருகே ராமுடையான்பட்டி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி திடீரென மாயமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை அருகே 12ம் வகுப்பு மாணவி மாயம்; போலீசார் விசாரணை
X

பைல் படம்.

புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, ராமுடையான்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி இவரது மகள் மைதிலி வயது 17. இவர் கந்தர்வகோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கொரேரோனா ஊரடங்கு என்பதால் அவர் வீட்டில் இருந்தபடி படித்து வந்த நிலையில், கடந்த 22-ம் தேதி மைதிலி வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார்.

அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால், மாணவியின் தந்தை மணி என்பவர் உடையாளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் பேரில் உடையாளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மாயழகு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

பள்ளி மாணவி மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 28 July 2021 3:52 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!